திருநங்கை Posted on November 19, 2014 by Sheik Abdullah என் சமுகமே!!! பிட்சைக்கு சுளிகிறாய் இச்சைக்கு இளிகிறாய் ; காமம் காட்டிய கண்ணில் கருணை காட்ட மறுக்கிறாய். மானியம் கேட்கவில்லை கண்ணியமே கேட்கிறோம்; கட்டித்தழுவ உடலை கேட்கவில்லை ; சாய்ந்து அழுக தோள்களையே கேட்கிறோம் . – ஷேக் அப்துல்லா