திருநங்கை

image

என் சமுகமே!!!
பிட்சைக்கு சுளிகிறாய்
இச்சைக்கு இளிகிறாய் ;
காமம் காட்டிய கண்ணில்
கருணை காட்ட மறுக்கிறாய்.

மானியம் கேட்கவில்லை
கண்ணியமே கேட்கிறோம்;
கட்டித்தழுவ உடலை கேட்கவில்லை ;
சாய்ந்து அழுக தோள்களையே கேட்கிறோம் .

– ஷேக் அப்துல்லா