எண்ணங்கள் வண்ணங்களாக
வண்ணங்கள் மகிழ்ச்சிகளாக
மகிழ்ச்சிகள் காற்றில் கரைய
கொண்டாடிடுவோம்!! ஹோலி!
– பிரதீப்
எண்ணங்கள் வண்ணங்களாக
வண்ணங்கள் மகிழ்ச்சிகளாக
மகிழ்ச்சிகள் காற்றில் கரைய
கொண்டாடிடுவோம்!! ஹோலி!
– பிரதீப்
விகடனுக்கு வாசகனின் கடிதம்,
பொதுவாக நீங்கள்(விகடன்) தான் யாருக்காவது கடிதம் எழுதுவது வழக்கம், இந்த முறை ஒரு வெகுஜன வாசகனிடம் இருந்து இந்த கடிதம் உங்கள் பார்வைக்கு.
இந்த கடிதம் நான் எழுத முக்கிய காரணம், சமீபத்தில் உங்கள் முகநூல் பக்கம் (விகடன்,சினிமா விகடன்,..etc) பார்க்கும் பொது நீங்கள் ஒரு குழம்பிய நிலையில் இருப்பதாக தோன்றுகின்றது, பல சமயம் மற்றவர்களை குழப்பும் நிலையில் இருப்பதவும் தோன்றுகிறது.
1986 காதலும் கடவுள் ஆகும்
1996 காதலும் கடந்து போகும்
2006 காதலும் மறந்து போகும்
2016 காதல்களும் கடந்து போகும்
2026 காதல்களும் மறந்து போகும்
2036 காதல்களும் குழம்பி போகும்
2046 காதலும் தப்பிச்சு ஓடும்
2056 காதலும் காணாம போகும்
2066 காதலும் தேடப்படும்
2076 காதலும் கண்ணுல மாட்டும்
2086 காதலும் கடவுள் ஆகும்
2096 காதலும் கடந்து போகும்
கக்..கக்க…போ
– ஷேக் அப்துல்லா
Hero :
(+) –> Body language and natural flow of character. I couldn’t say more than that.
(-) –> Vijay sethupathi can change over his style of choosing movies which are said to be average. Need him to see as a hero giving atleast a Block Buster Hit movie.
Heroine :
(+) –> Actress from superhit malayalam movie “Premam” , called as Madonna sebastian (AKA) Celine. Only positive thing is that she is from Premam, a much hyped movie.
(-) –> Her beauty is over rated, I hope so. Both make up and hair style din’t support her face.
நான் மதிக்கும் ஒரு சில அரசியல் தலைவர்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஐயாவும் ஒருவர்.
“என்றும் எளிமை” இது தான் அவரோட அடையாளம், மிக சிறந்த மனிதர், ரொம்ப நல்லவரா இருக்குறதுனால தமிழக மக்கள் நிரந்தரமா அவர கண்டுக்குறது இல்ல.
1929 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர்,தனது 15வது வயதில் தன்னை கம்யூனிச சித்தாந்தத்தோடு இணைத்துக் கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும் நாட்டு மக்கள் பிரச்சனைக்காக எந்த ஒரு “சுய விளம்பரமும்” இல்லாம போராடியவர்.இன்றும் கட்சி தருகிற சொற்ப மாத சம்பளத்தில் தன் தேவைகளைப் சுருக்கிக்கொண்டு மக்களக்காக பாடுப்பட்டு வருகிறார். ஒரு தலைவன் எப்படி எளிமையாக ,ஒழுக்கமாக, கண்ணியமாக இருக்க வேண்டும் என்பதற்க்கு இவரை விட சிறந்த எடுத்துக்காட்டு இருந்துவிட முடியாது.